முகப்பு
பிற

கரோனா மாஸ்க்

கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும் போது பொது இடங்களில் குறிப்பிட்ட சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் எனவும், கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வித்தியாசமான மாஸ்க் அணிந்து வரும் காட்சி.

Updated On : 11 ஏப்ரல், 2020 at 8:17 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.