சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து மரியாதை செலுத்தினர். 
பிற

ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

DIN
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி நீடாமங்கலத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.
வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.
ஈரோட்டில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும், எம்.ஜி.ஆர்., உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலியை முன்னிட்டு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் மௌண அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

SCROLL FOR NEXT