விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்- புகைப்படங்கள்
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்.விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்.விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Advertisement
Advertisement
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்தின் மனைவிக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி கருணாநிதி.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு அஞ்சலி செலுத்திய நிலையில், பிரேமலதாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குஷ்பூ.
விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகை சுகன்யா.
மகன் சண்முகபாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன்.திரளாக வந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி செலுத்தும் காவலர்கள்.
மனைவி பிரேமலதா உடன் மகன் சண்முகபாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன்.மக்கள் வெள்ளமென திரண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.மக்கள் அலைகடல் என திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்குகளுக்குப் பின் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு பிரியாவிடை அளித்த மக்கள்.விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் இறுதி மரியாதை.விடைபெற்றார் நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.