முகப்பு
நிகழ்வுகள்

வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் நீர்

கஜா புயலால் வைகை நதிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி ஓடும் மழை நீர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →