நிகழ்வுகள்

வறண்டு போகும் நிலையில் போரூர் ஏரி!

சென்னை நகரத்தின் தாகத்தை தணித்து வரும் ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. ஏரிகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதுடன், குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள்  தொகை, வீட்டு மனைப் பெருக்கம் , சென்னை நகரின் குடிநீர் தேவையை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், வருண பகவானை நினைத்து  ஏங்க  வைக்கும்  நிலையில் தற்போது உள்ள போரூர் ஏரி.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு

சுகாவின் சைலப்பன் சைக்கிள் மார்ட் போஸ்டர்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT