சென்னையை வெளுத்து வாங்கிய மழை
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.