நிகழ்வுகள்

விமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்

DIN
விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடல் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேவின் உடல் மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமானி தீபக்கின் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விமானி தீபக் சாத்தே ஹைதராபாத் விமானப்படை அகாடமியில் ஸ்வார்டு ஆஃப் ஹானர் பெற்றவர்.
உயிரிழந்தவர்களில் விமானி தீபக் சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமாரும் அடங்குவர்.
ஏர் இந்தியா ஊழியர்கள்.
விமானி தீபக் சாத்தே இந்திய விமானப்படையில் விங் காண்டராக போர் விமானத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, விமானி தீபக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT