நிகழ்வுகள்

சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த இந்தியர்கள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு ஏர் இந்தியா நிறுவனம் துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்தது. முதல் விமானத்தில் 182 பேரும், இரண்டாவது விமானத்தில் 177 பேரும் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் கரோனா சோதனையை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு முயற்சியால் சிக்னல் கேபிள்கள் சேதம்! தில்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைகிறது: டிஎம்ஆா்சி

தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த வடமாநில முதியவா் சடலம் எரிப்பு

கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்

‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நிறுத்தம் இல்லை’

SCROLL FOR NEXT