பெரும்பாலான இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்தது.மழை நேரத்தில் குடையுடன் சாலையைக் கடக்கும் பெண்கள்.குடையுடன் சாலையைக் கடக்கும் முதியவர்.குடையைுடன் சைக்கிளில் செல்லும் முதியவர்.சென்னை அமைந்தகரையில் வெழுத்து வாங்கிய மழை.கொட்டிய மழையில் நடந்து செல்லும் பெண்.அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, பெரம்பூர், அம்பத்தூர், கொளத்தூர், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.