நிகழ்வுகள்

கும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்

DIN
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில் புனித நீராடுவது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில் புனித நீராடுவது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
புனித நீராடலுக்கு உகந்த தினமான இன்று (ஏப்ரல் 27) கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
விதிமுறைகளைப் பின்பற்றும்படி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்றே நதியில் நீராடினர்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.
புனித நீராட வந்த பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள்.
கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்த சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
மடாதிபதி நடந்து வர அவருக்கு குடை பிடித்து வரும் பக்தர்.
புனித நீராட வரும் பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT