உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். 
நிகழ்வுகள்

கும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்

DIN
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில் புனித நீராடுவது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
புனித நீராடலுக்கு உகந்த தினமான இன்று (ஏப்ரல் 27) கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
விதிமுறைகளைப் பின்பற்றும்படி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்றே நதியில் நீராடினர்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.
புனித நீராட வந்த பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள்.
கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்த சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
மடாதிபதி நடந்து வர அவருக்கு குடை பிடித்து வரும் பக்தர்.
புனித நீராட வரும் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT