சென்னையில் பஸ் டே எனப்படும் பேருந்து தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் 'பஸ் டே' கொண்டாட்டத்துக்குரிய பேனர்களை பிடித்தபடி நிற்கும் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். 
நிகழ்வுகள்

சென்னையில் மீண்டும் 'பஸ் டே' கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
கோயம்பேட்டிலிருந்து பிராட்வே செல்லக்கூடிய பேருந்து கூரை மீது ஏறி 'பஸ் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்.
கல்லூரி தொடங்கியதையொட்டி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்.
பஸ் டே முன்னிட்டு பேருந்துக்கு மாலை அணிவித்தும் பேருந்து மீது ஏறி கூச்சலிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாகவும் செயல்படும் கல்லூரி மாணவர்கள்.
காவல் துறையினர் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பேருந்து கூரையின் முன் பகுதியில் நின்று கொண்டு அதன் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவர்கள்.
பேருந்து தினம் கொண்டாடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி அவ்வப்போது 'பஸ் டே' கொண்டாடும் மாணவர்கள்.
2012ஆம் ஆண்டு சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்படத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT