நிகழ்வுகள்

'பாடும் நிலா பாலு'வுக்கு அஞ்சலி செலுத்திய ரங்கோலி கலைஞர் - புகைப்படங்கள்

DIN
நாசிக் மாவட்டத்தில் வசிக்கும் ப்ரமோத், கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நாசிக் மாவட்டத்தில் வசிக்கும் ப்ரமோத், கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஓவியம் தத்ரூபமாக உள்ளதால் பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்துள்ளது.
இவரது ரங்கோலியைக் காண மக்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இவரது ரங்கோலி சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனது இனிய குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரையிசையுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
‘பாடும் நிலா பாலு’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஓவியம்.
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று பாடிய 'பாடும் நிலா பாலு'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT