ஹைதராபாத்தில் ரங்கோலி கலைஞரான பிரமோத் சாஹுவால் பல வண்ணங்களைக் கொண்டு, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உருவத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர். 
நிகழ்வுகள்

'பாடும் நிலா பாலு'வுக்கு அஞ்சலி செலுத்திய ரங்கோலி கலைஞர் - புகைப்படங்கள்

DIN
நாசிக் மாவட்டத்தில் வசிக்கும் ப்ரமோத், கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஓவியம் தத்ரூபமாக உள்ளதால் பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்துள்ளது.
இவரது ரங்கோலியைக் காண மக்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
இவரது ரங்கோலி சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனது இனிய குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரையிசையுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
‘பாடும் நிலா பாலு’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஓவியம்.
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று பாடிய 'பாடும் நிலா பாலு'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT