கரோனா தீநுண்மி தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதுதில்லி ரயில் நிலையத்தில் கரோனா தொற்று நோய் உள்ளதா என்று ஒரு குழந்தையை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர். 
நிகழ்வுகள்

கரோனா தொற்றை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர் - புகைப்படங்கள்

DIN
ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கும் சுகாதார ஊழியர். இடம்: புதுதில்லி ரயில் நிலையம்
போபாலில் கரோனா கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர். மேலும் இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உணவுப்பொட்டலங்களுக்காக வரிசையில் நின்ற காட்சி.
பாட்னா சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கும் சுகாதார ஊழியர்.
தரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யும் ஒரு சுகாதார ஊழியர்.
தொற்று உள்ளதா என்று குழந்தையை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்.
அறிகுறியற்ற கோவிட்-19 தொற்று உள்ளதா என்று பெண் ஒருவரை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT