புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், கால்வாய் பகுதியை தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 
நிகழ்வுகள்

புழல் ஏரி உபரி நீர் திறப்பு: கமாண்டோ படையினர் ஆய்வு  - புகைப்படங்கள்

புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், கால்வாய் பகுதியில் தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

DIN
புழல் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.
ஆய்வு மேற்கொள்ளும் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.
தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினர்.
ரோப் மூலம் மீட்பது, ரப்பர் படகு என அனைத்து வகையான உபகரணங்கள் உடன் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.
கண்காணிப்பு பணியில் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.
தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரன்பே... ஃபெமினா!

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

SCROLL FOR NEXT