இந்தியா-இங்கிலாந்து பிரமாண்ட போர் பயிற்சி - புகைப்படங்கள்
DIN
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் கலந்துகொண்டனர்.அரபிக்கடலில், கொங்கன் கடல் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சி ஒத்திகை.‘கொங்கன் சக்தி’ என்ற அழைக்கப்பட்டு, ஒரு வாரம் நடைபெற்றது இந்தப் பயிற்சி.இந்தியா- இங்கிலாந்து விமானப்படையினர் இடையே நடைபெற்ற போர் ஒத்திகை பயிற்சி.இந்திய தரப்பில் ஐ.என்.எஸ். சென்னை உள்ளிட்ட போர்க்கப்பல்களும், மிக், சுகோய் ரக போர் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொண்டன.இங்கிலாந்து தரப்பில் எச்.எம்.எஸ்.குயின் எலிசபெத் என்ற பிரமாண்ட போர்க்கப்பலும், போர் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொண்டன.