நேதாஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
நிகழ்வுகள்

நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலை திறப்பு - புகைப்படங்கள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

DIN
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள சுபாஷ் பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சண்டிகரில் உள்ள பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்தார்.
லக்னோவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா 'மைக்ரோ நன்கொடை பேரணி' அமைப்பில் உரையாற்றிய முன் நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை 2! Shooting & Release! Dhanush கொடுத்த Update! | Idly Kadai | Vetrimaaran

டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு! செப். 30 தீர்ப்பு!

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

200 திரைகளில் மறுவெளியீடான குஷி!

SCROLL FOR NEXT