ஏழுமலையானை தரிசனம் செய்த நிதியமைச்சர் - புகைப்படங்கள்
DIN
திருமலையில், ஏழுமலையானை வழிபட்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.ஏழுமலையானை வழிபட்ட பிறகு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு, பட்டு வஸ்திரம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.திருமலை திருப்பதியில் பிரகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.