மார்ச் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் ஒரு பெண்.
பகிர்:
ஹோலி கொண்டாட்டத்தின் போது வண்ணங்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பெண்.குளிர்காலத்தை வழி அனுப்பிவிட்டு வசந்த காலத்தை வரவேற்பதாகவும் ஹோலி பண்டிகை அமைகிறது.ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Advertisement
எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்து ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கொல்கத்தாவில் மலர்களை தூவி ஆடி, பாடி ஹோலி பண்டிகையை கொண்டாடிய பெண்கள்.ஜபல்பூரில் உள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'ரங்கோத்சவ் ஹோலி' நிகழ்ச்சியில் கலர் பொடிகளை தூவி கொண்டாடிய மாணவர்கள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தண்ணீர் துப்பாக்கிகளை வாங்கி செல்லும் பெண்கள்.நாக்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் மாணவர்கள்.