கொல்கத்தாவில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் ஒரு பெண். 
நிகழ்வுகள்

களைகட்ட தொடங்கியுள்ள ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மார்ச் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.

DIN
ஹோலி கொண்டாட்டத்தின் போது வண்ணங்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பெண்.
குளிர்காலத்தை வழி அனுப்பிவிட்டு வசந்த காலத்தை வரவேற்பதாகவும் ஹோலி பண்டிகை அமைகிறது.
ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்து ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொல்கத்தாவில் மலர்களை தூவி ஆடி, பாடி ஹோலி பண்டிகையை கொண்டாடிய பெண்கள்.
ஜபல்பூரில் உள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'ரங்கோத்சவ் ஹோலி' நிகழ்ச்சியில் கலர் பொடிகளை தூவி கொண்டாடிய மாணவர்கள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தண்ணீர் துப்பாக்கிகளை வாங்கி செல்லும் பெண்கள்.
நாக்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் மாணவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT