வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை பார்த்தசாரதி கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ANI
விழாக்கள்

பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - புகைப்படங்கள்

DIN
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.
ஸ்ரீரங்கம்
ஹைதராபாத்தில் உள்ள ஜியகுடாவில் 'வைகுண்ட ஏகாதசி'யை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கோயில்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்.
திருப்பதியில் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்.
ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
ஹைதராபாத்தில் 'வைகுண்ட ஏகாதசி'யை முன்னிட்டு 'கருட வாகன சேவையில்' பெருமாளை தரிசனம் செய்த திரளான பக்தர்கள்.
ஹுப்பளி | கர்நாடகம்
கருட வகன சேவையில் அருள்பாலித்த பெருமாள் | ஹைதராபாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

முதல் வீரராக மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

தொடர் சர்ச்சையில் நிதீஷ்! மனநலன் குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்!!

புரமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை? கோபமடைந்த யோகி பாபு!

SCROLL FOR NEXT