புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு, தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் வரவேற்பு அளித்தனர். - ANI
பகிர்:
கோயில் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. - ANIகோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது. - ANIகங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் தீபாராதனை காட்டி சாமி வழிப்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
Advertisement
பெருமைமிகு பெரியநாயகி சமேத பெருவுடையார் கோயிலில் பிரதமருக்கு திலகிமிடும் ஐயர். - ANIபிரதமர் நரேந்திர மோடி கையில் கொண்டுவந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாரை மோடி வழிபட்டார். - ANIகோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர். - ANI
பெருவுடையார் கோயிலில் பிரதமர் மோடி. - ANIகோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி. - ANIபெருவுடையார் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி. - ANI