நவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து சிறப்பித்து வருகின்ற நிலையில் ஹூப்பள்ளியில் உள்ள ஒரு கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண்கள். - -
நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில் ஜம்முவில் உள்ள காளி கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண். - -நவராத்திரி விழாவை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தில், 'கர்பா' நடனமாடிய இளம் பெண். - -ராஜ்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் கர்பா நடனமாடிய இளம் பெண். - -
Advertisement
Advertisement
காளி கோவிலில் தீபம் ஏற்றி வழிப்படும் பக்தர்கள். - -நவராத்திரி முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மலர்களால் ஜொலிக்கும் கோயில்.கர்பா நடனமாடும் பெண்கள். - -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.