முகப்பு
செய்திகள்

5வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் 20 வருடங்களுக்கு முன்பிருந்த ரசிகர்கள், இப்போதும் அதே உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை நான் நேரடியாகப் பார்க்கும்போது, சிலருக்கு வயதாகிவிட்டதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

செய்திகள்

5வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் 20 வருடங்களுக்கு முன்பிருந்த ரசிகர்கள், இப்போதும் அதே உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை நான் நேரடியாகப் பார்க்கும்போது, சிலருக்கு வயதாகிவிட்டதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →