நிதிஷ் குமார், நிதின் நபின் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு!
நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு குறித்து...
Updated On : 5 மார்ச், 2026 at 8:40 PM
நிதிஷ் குமார், நிதின் நபின், சரத் பவார் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், தேசியவாத காங்கிரஸின் (சரத் பவார்) தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் மேலவைக்குத் திரும்புகிறார்.
Advertisement
summary