முகப்பு
செய்திகள்

கோட்டையில் கொடியேற்றினார்  முதல்வர்

நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில், முதலவர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Updated On : 15 ஆகஸ்ட், 2018 at 6:32 PM
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.