செய்திகள்

பொங்கிவரும் காவிரி

39வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லனை ஆகிய இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்துல் கலாம் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தன்வி, ரக்ஷிதா ஸ்ரீ

டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவின் வெற்றி நடைக்கு பாகிஸ்தான் தடை

செஞ்சி அருகே வீடு புகுந்து நகை பணம் திருட்டு!

SCROLL FOR NEXT