செய்திகள்

டெக்சாஸ் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT