முகப்பு
செய்திகள்

அரிய வகை சூரிய கிரகணம்

சூரியனுக்கும் பூமிக்கு இடையில் நிலவு வரும்போது, நிலவு, சூரியனை மறைக்கிறது. இதனால், நிலவின் நிழல் பூமியில் விழும்போது, சூரியன் மறைந்துபோகிறது. இதைத்தான் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். தமிழகத்தில் வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நீடித்தது. இந்த அரிய இயற்கையான நிகழ்வு சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →