செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் புதிய பாடத் திட்டத்தில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 2 (திங்கள்கிழமை) முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சோ்ந்த 8 லட்சத்து 16,359 மாணவா்கள் மற்றும் 19,166 தனித்தோ்வா்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 போ் எழுத உள்ளனா். இவா்களில் 4 லட்சத்து 41,612 மாணவிகள், 3 லட்சத்து 74,747 மாணவா்கள், 2 திருநங்கைகள், 62 சிறைக் கைதிகள் அடங்குவா்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்து: 13 பேர் பலி

சென்னை விமான நிலையத்தில் கீழே விழுந்த விஜய்!

ஒடிசா: இறந்த தந்தை, மயக்கமடைந்த தாயுடன் இரவு முழுவதும் வனப் பகுதியில் கழித்த 5 வயது சிறுவன்

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

திருமலையில் வைகுண்ட வாயில் தரிசனம்: நாளை முதல் முன்பதிவு!

SCROLL FOR NEXT