சேலம் எருமாபாளையத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்கள்.
மண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், அடுப்புகள், அகல் விளக்குகள், திருஷ்டி பொம்மைகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் பெண்மணி.ஆராரோ ஆரிரோ பாடி தூளியில் ஆட்ட நேரமில்லை. சாண் வயிறு நிரஞ்சாத்தான் பாலூட்ட முடியுமேன்று, மௌன ராகம் பாடுவது போல் உழைப்பின் அசதியில் உறங்கும் தாய்.நாகை கடற்கரை பகுதியில் மணலை கொண்டு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வருங்கால வீட்டை கட்ட முயற்ச்சிக்கும் சிறுமிகள்.நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றை வாய் வைக்க முடியும் என நாற்று நடுவு தொழிலை பார்க்கும் பெண்கள்.நாகை கடற்கரையில் உறவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மீனவப் பெண்.உயிர்வாழ உயிர்தேடி செல்லும் பெண்கள். மீன்களை ஏலம் எடுத்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்று விட்டு வீடு திரும்பும் மீனவ பெண்கள்.உணவுக்காக காத்திருக்கும் சிறுமி.வீட்டுக்கு விறகு எடுக்க செல்லும் பெண்கள்.தொட்டிலில் தூங்கும் தனது தங்கையை அருகில் அமர்நிதிருக்கும் அண்ணன்.காலையில் வீடு பெருக்கும் சிறுமிதலையில் கையை வைத்தபடி உட்காந்திருக்கும் பாட்டி.மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்கும் பாட்டி.உச்சி வெயிலின் தாக்கத்தால் சற்று இளைப்பாறும் பெண்.தனது மகனை தோலில் சுமந்து செல்லும் தாய்.ஆடு மேய்க்கும் பெண்கள்.