கிண்டி சிறுவா் பூங்கா மூடப்பட்டது
கரோனா வைரஸ் பீதி காரணமாக மெரினா கடற்கரை வெறிச்சோடிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவா் பூங்கா மாா்ச் 16 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பீதி காரணமாக மெரினா கடற்கரை வெறிச்சோடிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவா் பூங்கா மாா்ச் 16 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.