சென்னையில் மருத்துவமனைகள் மீது விமானப்படை மலர் தூவி மரியாதை
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும்வகையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மீதும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனை மீதும், மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்சுகளுக்கு மீதும் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய ராணுவ ஹெலிகாப்டர்.