உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தாதேவி மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
செய்திகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் பனிச்சரிவு - புகைப்படங்கள்

DIN
பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாறைகள் திடீரென சரிந்து தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென சரிந்து விழுந்த பனிப்பாறைகள்.
திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
தவுளிகங்கா ஆற்றில் அதிவேகத்தில் வரும் வெள்ளம்.
சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பனிப்பாறைகள் உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரிஷிகங்கா அணை உடைந்ததில் ரிஷிகங்கா நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.
பனிப்பாறைகள் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்.
பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புக் குழிவினர், விமானப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தவுளிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முற்றிலும் சேதமடைந்த ரிஷிகங்கா நீர் மின் நிலையம்.
ஆற்றுப் பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT