பொங்கலன்று ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் காட்சி அளிக்கும் சென்னை மெரீனா கடற்கரை சாலை. 
செய்திகள்

வெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்

DIN
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மக்கள் இல்லாத மெரீனா கடற்கரை.
கடற்கரை சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு மூடியதால் வெறிச்சோடிய கடற்கரை.
சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கிடமாகத் திகழும் மெரீனா கடற்கரை இன்றோ வெறிச்சோடியது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு தடை விதிப்பு.
கரோனா அச்சம் தொடர்பாக 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT