செய்திகள்

வெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்

DIN
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மக்கள் இல்லாத மெரீனா கடற்கரை.
கடற்கரை சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு மூடியதால் வெறிச்சோடிய கடற்கரை.
சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கிடமாகத் திகழும் மெரீனா கடற்கரை இன்றோ வெறிச்சோடியது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு தடை விதிப்பு.
கரோனா அச்சம் தொடர்பாக 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்கேதாட்டு, சிலந்தி ஆற்றில் தடுப்பணை: காவிரி ஆணையத்தில் தமிழகம் எதிர்ப்பு

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

SCROLL FOR NEXT