முகப்பு
செய்திகள்

பக்ரித் பண்டிகையால் களைகட்டிய ஆட்டுச் சந்தை - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பக்ரித் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
பகிர்:
சந்தை திறக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்.
வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளின் வரத்தே அதிகம் காணப்பட்டன.
வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளும் பெரும்பாலும் விற்பனைக்கு வந்தன.
கடந்தாண்டு விற்பனையைவிட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டன.
ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.