வாகனம் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.தீப்பிடித்து எரியும் வாகனம்.பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்.