முகப்பு
செய்திகள்

உ.பி. வன்முறையில் 8 பேர் உயிரிழப்பு - படங்கள்

உத்தரப்பிரதேசத்தில்  விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
பகிர்:
வாகனம் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.
விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.
தீப்பிடித்து எரியும் வாகனம்.
பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்.
முழு கட்டுரையைப் படிக்க →