சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்துநேரிட்டது. 
செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு தீ விபத்து நேரிட்டது.

DIN
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நேரிட்டது.
மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறியது.
மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மருத்துவமனைக்குள் சிக்கியிருக்கும் நோயாளிகளை பத்திரமாகக் கொண்டுவரும் பணி நடைபெற்றபோது..
நோயாளிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.
தீ விபத்து நடந்த இடத்திலிருந்து 32 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை பாய்ச்சி, தீயைக் கட்டுப்படுத்தினார்கள்.
சம்பவ இடத்துக்கு சென்னை மேயர் பிரியா ராஜன் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
சம்பவப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..
தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..
தீயைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்ற போது..
சம்பவ இடத்துக்கு சென்னை மேயர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT