செய்திகள்

குடியரசுத் தலைவர் உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திப்பு - புகைப்படங்கள்

DIN
பல்வேறு துறைகளில் பணி நிமித்தம் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பல்வேறு துறைகளில் பணி நிமித்தம் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கடுமையாக உழைத்ததால், இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர்.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் 175 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புதுதில்லியில், கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT