2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 
செய்திகள்

குடியரசுத் தலைவர் உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திப்பு - புகைப்படங்கள்

கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த 175 ஐஏஎஸ் அதிகாரிகள், திரௌபதி முர்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

DIN
பல்வேறு துறைகளில் பணி நிமித்தம் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கடுமையாக உழைத்ததால், இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர்.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் 175 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புதுதில்லியில், கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT