ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்- புகைப்படங்கள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. 

DIN
2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.
3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்.
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது.
பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டின் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.
புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.
அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT