தில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு - புகைப்படங்கள்
தில்லியில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது. இதில் இரவுநேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ள நிலையில், தில்லியில் மூடிய மார்க்கெட் .சாலை ஓரத்தில் நின்ற தள்ளு வண்டிகள்.ஊரடங்கால் வெறிச்சோடிய சதர் பஜார் சாலை.கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அத்துமீறி வரும் வாகனங்களை கண்காணித்தும் வரும் காவல்துறையினர். இடம்: ஆசாத்பூர், தில்லி.
Advertisement
Advertisement
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெறிச்சோடி காணப்பட்ட ஜமா மஸ்ஜித் மார்க்கெட் சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு வேலி.வெறிச்சோடிய தில்லி காரி பாவோலி சாலை.வார இறுதி ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தீவிர வாகன சோதனையில் நடத்திய தில்லி காவல்துறையினர்.
வார இறுதி ஊரடங்கால் தனது தள்ளு வண்டியில் ஓய்வெடுக்கும் தொழிலாளி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.