காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - புகைப்படங்கள்
DIN
புகை சூழ்ந்த ரயில் பெட்டி.குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் சூழ்ந்த புகை.தீ விபத்து ஏற்பட்ட பேண்ட்ரி கார் பெட்டியை துண்டித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்.பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் உறுதி செய்தது.பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.தீயை அணைக்கும் தீயணைப்பு படையினர்.தீ விபத்து ஏற்பட்ட காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயில்.புகை சூழ்ந்த ரயில் பெட்டி.22 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 13வது பெட்டியாக பேண்ட்ரி கார் இருந்தது என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.