கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசம் பணி துவங்கியது. 
செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச்சு - புகைப்படங்கள்

கன்னியாகுமரி கடலில் சுவாமி விவேகானந்தர் மணடபத்தின் அருகில் உள்ள கடல் பாறையில் அமைந்த 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.

DIN
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி துவங்கியது.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்.
விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்.
சமூக இடைவெளியுடன் படகு சவாரி மேற்கொண்டு விவேகானந்தர் மண்டபத்தை உற்சாகத்துடன் பார்வையிட்ட வந்த சுற்றுலா பயணிகள்.
தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்.
புகைப்படம் எடுத்து கொள்ளும் பெண் சுற்றுலாப் பயணி.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு செல்ல காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT