ஆக்ராவில் தாஜ் மகால் முன்பு.ஆக்ராவில் ரமலான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்.ஆமதாபாத்தில் ஜும்மா மசூதியில் சிறப்புத் தொழுகை.தாணேவில் ஈத்கா மைதானத்தில்.கொல்கத்தாவில் ரமலான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் குழந்தைகள்.தாணேவில் ரோஜாப்பூ கொடுத்து முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துக் கூறும் காவலர்கள்.போபாலில் ரமலான் சிறப்புத் தொழுகை.மொராதாபாத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற குழந்தைகள்.வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் சிறார்கள்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் ரமலான் பண்டிகைக் கொண்டாட்டம்.புது தில்லி ஜம்மா மசூதியில்.ஜம்மா மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை.சூரத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையின் போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்.குவகாத்தியில் நடைபெற்ற சிறப்பத் தொழுகை.போபாலில் ரமலான் சிறப்புத் தொழுகை.