நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகளை குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

சிறுத்தைகளை வனப்பகுதியில் விடுவித்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

நமீபியாவில் இருந்து இந்தியா வந்த எட்டு சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

DIN
சிறுத்தைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சிறுத்தைகளின் கூண்டிற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மேல் நின்று சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் மோடி, தனது கேமராவில் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, சிறுத்தைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுத்த பிரதமர் மோடி.
70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்துள்ள சிறுத்தைகளை, பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளில் மீண்டும் இந்திய வனப்பகுதியில் உலவ விட்டுள்ளார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு சிறுத்தையை பார்வையிடும் பிரதமர் மோடி.
மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன இந்த சிறுத்தைகள்.
குனோ தேசிய பூங்கா அதிகாரிகளுடன் பிரதமர் மோடி.
குனோ தேசிய பூங்கா உலவும் சிறுத்தை.
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தை.
குனோ தேசிய பூங்காவின் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, அதிகாரிகளிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT