குவஹாட்டியில் உள்ள ருக்மிணி காவ்னில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள். ANI
செய்திகள்

குவஹாட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை - புகைப்படங்கள்

DIN
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்டு வரும் எஸ்.டி.ஆர்.எஃப் வீரர்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்ட எஸ்.டி.ஆர்.எஃப் வீரர்கள்.
தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால், தண்ணீர் தேங்கிய தெருவில் நடந்து செல்லும் பெண்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்த எஸ்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள்.
குவஹாட்டியில் இடைவிடாத பெய்த மழையைத் தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீர் நிறைந்த தெருவில் செல்லும் வாகனம்.
குவஹாட்டியில் இடைவிடாத மழையைத் தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் தேங்கிய தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
நீர் தேங்கிய சாலையில் செல்லும் இருசக்கர வாகனம்.
மழைநீர் தேங்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.
பலத்த மழைக்குப் பிறகு ரிக்ஷாவில் செல்லும் பொதுமக்கள்.
பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் நீர் நிறைந்த தெருவில் நடந்து செல்லும் சிறுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

SCROLL FOR NEXT