உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மலையிலிருந்து குவியல் குவியலாக வந்த பாறைகள். ANI
செய்திகள்

சமோலியில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

DIN
சமோலியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து காரணமாக திதிஹாத் முதல் துனாகோட் மோட்டார் சாலையில் வரை உருண்டு வந்த பாறைகள்.
சமோலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.
சமோலியில் நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் - கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT