உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மலையிலிருந்து குவியல் குவியலாக வந்த பாறைகள். ANI
செய்திகள்

சமோலியில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

DIN
சமோலியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அலக்நந்தா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
பித்தோராகரில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து காரணமாக திதிஹாத் முதல் துனாகோட் மோட்டார் சாலையில் வரை உருண்டு வந்த பாறைகள்.
சமோலி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.
பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக்கிடக்கும் பாறைகள்.
சமோலியில் நிலச்சரிவு காரணமாக ருத்ரபிரயாக் - கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் மீட்புப் படையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

SCROLL FOR NEXT