தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், சகோதரி கனிமொழி மற்றும் திமுக தலைவர்கள் உள்ளிட்டோர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தனது தந்தையும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய திமுக தலைவர் கனிமொழி.கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். - ANI
Advertisement
Advertisement
கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சரும், திமுக தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். - ANIகலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். - ANIமறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். - ANI
கலைஞர் கருணாநிதியின் நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ஜே.கே.என்.சி தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பலர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். - ANIகலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். அருகில் திமுக தலைவர் டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் ஆகியோர். - ANIடாக்டர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர். - ANI
தில்லியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் டி.ஆர்.பாலு, ஜே.கே.என்.சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர். - ANIகருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. - ANIகருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து உரையாடிய காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.