கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். - R Senthilkumar
பகிர்:
இறுதிச் சடங்கை நடத்தும் குடும்ப உறுப்பினர்கள். - R Senthilkumarபெண்கள் உள்பட 39 பேர் உயிரிழப்பு. - R Senthilkumarஇறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். - R Senthilkumar
Advertisement
வேதனை ஏற்படுத்திய உயிரிழப்பு. - R Senthilkumarஉயிர் இழந்தவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் மகள். - R Senthilkumarஅதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்திய உயிரிழப்புகள். - R Senthilkumar
அடக்கம் செய்யப்படும் உடல்கள். - R Senthilkumarகள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - ANIஉயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை. - R Senthilkumar
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை. - R Senthilkumarதயார் நிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள். - R Senthilkumarகள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - -