FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்புகள்..! மனதை உலுக்கும் புகைப்படங்கள்

கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு!

Updated On : 21 ஜூன் 2024, 12:48 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். - R Senthilkumar
பகிர்:
இறுதிச் சடங்கை நடத்தும் குடும்ப உறுப்பினர்கள். - R Senthilkumar
பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழப்பு. - R Senthilkumar
இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர். - R Senthilkumar

Advertisement

Advertisement

வேதனை ஏற்படுத்திய உயிரிழப்பு. - R Senthilkumar
உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் மகள். - R Senthilkumar
அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்திய உயிரிழப்புகள். - R Senthilkumar
அடக்கம் செய்யப்படும் உடல்கள். - R Senthilkumar
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - ANI
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை. - R Senthilkumar
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை. - R Senthilkumar
தயார் நிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள். - R Senthilkumar
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments