குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் பலி. - -
பகிர்:
வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. - -நிகழ்விடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். - -தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி. - -
Advertisement
விளையாட்டு மையத்தில் பலர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தீயணைப்புப் படையினர் தெரிவிப்பு. - -தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ். - -தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். - -