பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் செய்யப்படும் பூஜையே 'கங்கா ஆரத்தி' ஆகும். இந்த மாபெரும் பூஜையானது கங்கைக் கரையில் சிறப்பாக நடைபெறும். Atul Yadav
செய்திகள்

வாரணாசியில் கங்கா ஆரத்தி - புகைப்படங்கள்

DIN
பூஜையை காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம்.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கங்கா ஆரத்தி சடங்கு ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது மற்றும் வாரணாசிக்கு வரும் அனைவரும் பார்க்க வேண்டிய இடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT