பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். ANI
செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு - புகைப்படங்கள்

DIN
ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.
பாம்பன் புதிய ரயில் பாலம்.
ராமர் பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி. அருகில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்.
மண்டபம் பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம்.
புதிய ரயில் பாலத்தை கடந்து செல்லும் கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்.
ரிமோட் மூலம் புதிய ரயில் பாலத்தை மேலே உயர்த்தி கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும், பாலத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஷ்விணி வைஷ்ணவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT